Wednesday 14 December 2011

பீதியில் 3 மாமாக்கள்


அனைத்து பிடிவாரண்டுகளையும் உடனே அமலபடுத்த வேண்டும்.

போலீசுக்கு ஐகோர்டு உத்தரவு

சாலை விபத்து வழக்கு - நாகை பட்டிணத்தில் எஸ்.எம்.ப்ரோக்கர் ஒரு ஏழையின் மீது வாகனத்தை மோதி கார் ஓட்டி பழகியது.

மின்னஞ்சல் திருட்டு - பல அமைப்புகள் மற்றும் வியாபார நிறுவணங்கள் ,  உள்ளிட்டவைகளின் மெயில்களை திருடியதில் மங்கிஸ்கான் மாமா பீதி.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து ராமாதபுரம் போக மறுக்கும் கிரேட் மாமா பீதியின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment