Wednesday 7 December 2011

அண்ணனை வெற்றுச் சவாலுக்கு அழைக்கும் சொங்கி


குப்ரா சம்பந்தமான கள்ளக்காதல் ஈமெயிலை தொழில்நுட்ப வல்லுனர்கள் முன்னிலையில் நிருபிக்க வேண்டி அண்ணன் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக அழைப்பு விடுத்தும் அதைக் கண்டுகொள்ளாத செங்கி இப்போது புதிதாக அண்னனை விவாதத்திற்கு அழைத்திருக்கிறான். அது எப்படி விவாதமாம் அண்ணன் குப்ராவுக்கு மெயில் அனுப்பவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்ல வேண்டுமாம்.
இதைப் பற்றி நாம் ஏற்கனவே விளக்கி விட்டோம். ரோட்டில் நடந்து செல்பவனை திடீரென வழிமறித்து நீ கொலை செய்யவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யத்தயாரா என்று கேட்டால் அவனை லூசுப் பயல் என்று தான் நினைப்போம். அதுபோலத்தான் இருக்கிறது இந்த செங்கியின் வார்த்தைகளும். அண்ணன் குப்ரா என்று பெண்ணிற்கு ஈமெயில் அனுப்பினார் என்பதை இவன் ஆதாரப்பூர்வமாக நிருபித்து விட்டு பின்னர்தான் சத்தியம் செய்ய அழைத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.
இப்படி சொல்வதாக இருந்தால் தான் எதுவேண்டுமானாலும் சொல்லலாமே!
பீஜே ஒருவரை செருப்பால் அடிக்கவில்லை என்று சத்தியம் செய்து சொல்லமுடியுமா என்று கேட்டால் நாம் அவனிடம் என்ன கேட்போம்அதுக்கு என்னடா ஆதாரம் கொண்டு வா எனக் கேட்போம். அப்போது பீஜே ஒருவனை செருப்பால் அடிப்பது போன்ற ஒரு போட்டோவை தயார் செய்து கொண்டு வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்இப்போது என்ன கேட்போம்அதை நிரூபித்துக் காட்டு என்று சொல்வோம். அதை நிருபித்துக் காட்டியும் ஒப்புக் கொள்ளவில்லை என்றால்தான் நீ அல்லாஹ்வின் மீது சத்தியம் செய் என்று கேட்க வேண்டும்.
இப்ப உதாரணமா நான் சொல்றேன்.. செங்கிஸ்கான் பொண்டாட்டியும் பாக்கரும் ஊட்டிக்கு ஜமாத் காரை எடுத்துக் கொண்டு டூர் போனார்கள் என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இப்போது என்ன சொல்வீர்கள்?
இப்ப உதாரணமா நான் சொல்றேன்.. செங்கிஸ்கான் பொண்டாட்டியும் பாக்கரும் ஊட்டிக்கு ஜமாத் காரை எடுத்துக் கொண்டு டூர் போனார்கள் என்று சொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இப்போது என்ன சொல்வீர்கள்?
அதற்கு என்ன ஆதாரம் என்று செங்கிஸ்கான் நம்மிடம் கேட்டால், “நான் சொன்னதுதான் ஆதாரம் என்று சொன்னால் அதை செங்கிஸ்கான் ஒத்துக்கொள்வாராஅல்லது என் பொண்டாட்டி பாக்கரோடு காரில் போனார் என்று சத்தியம் செய்து சொல்லத்தயாரா என்று கேட்பாராநிருபிக்கச் சொல்வாரா?
எப்படியடா என் பொண்டாட்டியை பாக்கர் தள்ளிக்கிட்டு போனான்னு சொல்லப்போச்சிவந்து நிருபிச்சிக் காட்டுடா உண்மையா இல்லையான்னு பாத்திடலாம் என பொங்கி எழ வேண்டும். ஆனால் அண்ணன் மீது கூறிய புகாரை நிருபிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கும் செங்கிஸ்கானின் நிலை இதே நிலையைத்தான் ஒத்து இருக்கிறது. அதற்காக நீங்கள் செங்கிஸ்கான் பொண்டாட்டியை பாக்கர் காரில் ஊட்டிக்கு அழைத்து சென்றது உண்மையா என்று கேட்டுவிடக்கூடாது. இதுபோலத்தான் செங்கிஸ்கானின் நிலை உள்ளது என்பதை நாம் இங்கே சுட்டிக் காட்டுகின்றோம். நேரடியாக விவாதக் களத்திற்கு வர வேண்டும் அண்ணன் மீது சுமத்தப்பட்ட அவதூறை நிருபிக்க வேண்டும். அப்படி நிருபித்தால் அண்ணனை தலைவர் பதவியில் இருந்து அடுத்த நிமிடம் தூக்கி எறிய ததஜ தயார். எப்படி தெரியுமா?
பொம்பளைப் பொருக்கி பொதுச்செயலாளராக இருந்தாலும் அவரைப் பொட்டியைக் கட்டி அனுப்பியது ததஜ என்பதை செங்கிஸ்கான் உணரும் நாள் எப்போது?


No comments:

Post a Comment